Top Story 3உள்நாட்டு செய்திகள்

சிவாஜிலிங்கம் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கோப்பாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திலிபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் தடையுத்தரவினை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச சொத்துக்கள் குறித்து இதுவரை முறையான தணிக்கை இல்லை

Azeem Kilabdeen

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது

wpengine

வரவு செலவுத் திட்டம் 2021

wpengine