உள்நாட்டு செய்திகள்

சிவகரனுக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி – பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதி



தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

சிவகரனை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட வவுனியா சென்ற போதே இன்று(28)  பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

Related posts

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

“அரகலய” போராட்டக் குழுவினர் ரிஷாட் எம்.பியுடன் சந்திப்பு!

wpengine

பிரசன்ன ரணதுங்கவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது பொதுபல சேனா அமைப்பு..

wpengine