உள்நாட்டு செய்திகள்வணிகம்

சில வங்கிக் கிளைகள் திறக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்துவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது

wpengine

இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரை

wpengine