உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி, பேலியகொட, வத்தளை மாபோல, கட்டுநாயக்க சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் மற்றும் பியகம, மஹர, தொம்பே பிரதேச சபை பகுதிகளிலும்  இன்று பிற்பகல் 4 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 513 ஓட்டங்களை கைப்பற்றியது…

wpengine

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி இன்று(27)…

wpengine

பல்கலைக்கழக மாணவி கற்பழிப்பு – சந்தேக நபருக்கு 37 வருட கடூழிய சிறை

wpengine