உள்நாட்டு செய்திகள்

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் உள்ள தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பைன், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய தூதரகங்கள் உள்ளடங்குகின்றன.

Related posts

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகள்

wpengine

விமானத்தில் கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல்

wpengine

விமானப் படை வீரர்களுக்கு பேஸ்புக் பாவனை தடை

wpengine