Top Story 1உள்நாட்டு செய்திகள்

சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடற்படைக்கு சொந்தமான வாகனத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு…

wpengine

அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று கூடுகிறது

wpengine

கடுவலை – பியகம வரையிலான வீதிக்கு பூட்டு…

wpengine