உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிலாபம் மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து மட்டு…



சீதுவ மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து இன்று(23) காலை 8 மணிமுதல் நாளை(24) மாலை 4 மணிவரை இடைநிறுத்தப்பட்டுள்ள

குறித்த பகுதியிலுள்ள பாலமொன்றின் புணரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், சிலாபம் மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து, கொழும்பிலிருந்து சீதுவ வரையிலும் நீர்கொழும்பிலிருந்து சிலாபம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி

wpengine

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது

wpengine

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான குழு அறிக்கை எதிர்கட்சித் தலைவரிடம் கையளிப்பு….

wpengine