உள்நாட்டு செய்திகள்

சிலாபம் – பன்னல விபத்தில் இருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலாபம் – பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற பேரூந்து, முச்சக்கர வண்டி ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் கால தாமதமடையுமானால் சட்ட நடவடிக்கை – பெப்ரல் அமைப்பு

wpengine

பாலியல் லஞ்சம் – சட்டமா அதிபரின் உதவியை நாடும் குற்ற புலனாய்வு பிரிவு

wpengine

அவசர திருத்த வேலை காரணமாக,நாளை மின் துண்டிப்பு…

wpengine