உள்நாட்டு செய்திகள்

சிலாபம் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…



(FASTNEWS|COLOMBO) சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை(13) காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சனர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கெட் மாலிங்க சூப்பர் குழுவிலிருந்து நீக்கம் – சூப்பர் குழு ஒப்பந்தத்திற்கு வீரர்கள் 03வர்..?..

wpengine

ஹிருணிகாவினால், கம்மன்பில பொலிஸ் நிலையத்தில் ஆஜர்

wpengine

மனித தேவைக்கேற்ப சூழலை பேணுகிறோம்

wpengine