உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள்..


சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதன்படி, கொழும்பு மகசின், விளக்கமறியல் மற்றும் வெலிக்கட ஆகிய சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கருதி குறித்த கண்காணிப்பு கமராக்கள் பொருத்தவுள்ளதாகவும், அதற்கு பொருத்தமான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

உருமாறிய கொவிட் தொற்று : பயணக் கட்டுப்பாடுகள் பரிசீலனை

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்..

wpengine