உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சிற்கு பொறுப்பாக அமைச்சர் தயா கமகே நியமனம்…

wpengine

2 வாரங்களுக்கு அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானம்

News Editor

ஜ. நா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை…

wpengine