உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று(16) முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5,100 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சி பாடசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு…

wpengine

புதிய அமைச்சரவையின் திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(07)..

wpengine

பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க

wpengine