உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலையில் பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை…


சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இயங்கிய புலனாய்வுப் பிரிவை கலைப்பதற்கு நீதியமைச்சர் தலதா அத்துகோரல அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .

Related posts

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை குறைக்க நடவடிக்கை…

wpengine

வில்பத்து தேசிய சரணாலயம் – எல்லை நிர்ணயத்தில் வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விட்ட தவறு..

wpengine

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

wpengine