உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலையில் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி) -பழைய போகம்பர சிறைச்சாலையில் கூரை மீது ஏறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரி, போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டவிரோதமாக கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

இலங்கையின் கவனக்குறைவால் தாய்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட முத்துராஜா யானை..!

wpengine

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

wpengine