உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்…


பெண் கைதிகள் சிலர் வெலிகட சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி இன்று(13) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிகரிக்கும் மரணங்களுக்கு இந்தியாவின் தரங்குறைந்த மருந்துகளும் காரணமா..?

wpengine

13 நிமிடங்களில் கூடிக் கலைந்த பாராளுமன்றம்

News Editor

அனைத்து விமான சேவைகளும் இரத்து

wpengine