உள்நாட்டு செய்திகள்

சிறைக் கைதிகள் 717 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்குட்பட்ட சிறைச்சாலைகளில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு.. (Update)

wpengine

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் தீ

wpengine

2017ம் ஆண்டுக்கான சர்வதேச பௌத்த மாநாடு – 1வது சர்வதேசக் குழுக் கூட்டம் இன்று.

wpengine