Top Story 3உள்நாட்டு செய்திகள்

சிறைக்கைதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஐ.நா  அதிருப்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பிரதிநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுலுக்கு

wpengine

மேலும் 453 பேருக்கு கொரோனா

wpengine

வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine