உள்நாட்டு செய்திகள்

சிறைக்கைதிகளை பார்வையிட விசேட அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள், சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு பணிப்புரை

News Editor

ஹத்துருசிங்கவின் பயிற்சியின் முதலாவது தொடர் குறித்து மேத்யூஸ் கருத்து..

wpengine

யூனுஸ் கான் ஆஸிக்கு எதிராக சதத்தினை பூர்த்தி செய்து டிராவிட்டின் சாதனையினை தகர்த்தார்..

wpengine