உள்நாட்டு செய்திகள்

சிறைகைதிகள் 908 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது

இதன்படி, சிறைச்சாலைகளில் இதுவரையில் மொத்தமாக 908 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine

போராட்டக்களத்தில் கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள்

wpengine

மஹிந்தவின் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் மாபியா தொடர்கிறது – கபீர் ஹசீம்…

wpengine