உள்நாட்டு செய்திகள்

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

டிரானுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

wpengine

தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பம்

wpengine

அரச தாதியர்கள் இன்று(26) அடையாள வேலை நிறுத்தத்தில்…

wpengine