உள்நாட்டு செய்திகள்

சிறுமி விவகாரத்தில் திகைக்க வைக்கும் கைதுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று (06) தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

14 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

wpengine

குறைநிரப்புப் பிரேரணை விவகாரம் – அறிக்கை கோருகிறார் பிரதமர்

wpengine

அவிஸாவளை – கேகாலை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine