உள்நாட்டு செய்திகள்

சிறுத்தை கொலை – 10 பேருக்கும் பிணை…



கிளிநொச்சியில் சிறுத்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பத்து பேரையும் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று(05) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பொது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபா ரொக்க பிணையிலும், இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

wpengine

அனர்த்த நிவாரணங்களுக்கு பிரதமரிடமிருந்து நிதியுதவி..

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியினரின் நடத்தை குறித்து குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை

wpengine