Top Story 1உள்நாட்டு செய்திகள்

‘சினோபார்ம்’ இன்று முதல் செலுத்தப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கொவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இவை முதலில் இந்நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 லட்சம் தடுப்பூசிகள் கடந்த 31 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உரமும் இல்லை, பணமும் இல்லை” – நிர்க்கதியான இலங்கை!

News Editor

இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

மஹிந்த, அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…

wpengine