உலக செய்திகள்

சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க கெமராக்கள்…



தடை செய்யப்பட்ட இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கெமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது.

சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன.

பொது இடங்களில் சிகரெட் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீதியில் எச்சில் துப்புதல், குப்பை கூளங்களை வீசுதல் போன்றவற்றையும் தடுக்க முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.

Related posts

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

wpengine

உக்ரைன் இராணுவ விமானம் விபத்து – 22 பேர் பலி

wpengine

ஜப்பான் பிரதமருடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை

wpengine