உள்நாட்டு செய்திகள்

சிகரட் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களுக்கு தடை



சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதை 2020 ஆம் அண்டு முதல் முற்றாக நிறுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதியின் விஷேட தீர்மானத்தின் பெயரிலேயே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.

இது தொடர்பாக உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்…

wpengine

இன்று முதல் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்…

wpengine

நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை இன்று(17) முதல்…

wpengine