உள்நாட்டு செய்திகள்

சாவக்கச்சேரி வெடிபொருள் விவகாரம் – பீரிஸிடம் விசாரணை



சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ‘பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

Related posts

பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் 05ம் திகதி தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படவுள்ளது..

wpengine

கடுவலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளை…

wpengine

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine