உள்நாட்டு செய்திகள்

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சிறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாறுவா லியனகே சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சிறுமிக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடும், மேலும் ரூபா. 25 000 தண்டப்பணமும் வழங்குமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை

wpengine

லசந்த கொலை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு…

wpengine

ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

wpengine