விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இலங்கையின் தோல்விக்கான காரணத்தினை உடைத்தார் தரங்க..



சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமைக்கான காரணத்தினை அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

முன்வரிசை வீரர்களிடம் சிறப்பான இணைப்பாட்டம் தொடராமையே குறித்த போட்டிக்கான தோல்விக்கு காரணம் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்கு இலங்கை அணி(video)

wpengine

பென் ஸ்டோக் மன உளைச்சலில்

wpengine

சமரியின் எதிர்ப்பார்ப்பு என்ன?

wpengine