உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை



(FASTNEWS|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்கள் ஒப்படைக்கப்படும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை கடந்த 24ம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நன்மை கருதி, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

இரண்டாம் கட்ட பாதைகளுக்கான கட்டணங்கள்

wpengine