உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு



(FASTNEWS|COLOMBO) – கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன்(31) நிறைவு பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் காலஅட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜே.வி.பியின் அதியுயர் கௌரவத்துடன் இறுதி ஊர்வலம் இடம்பெறும் – லால்காந்த

wpengine

ரவிராஜ் கொலை – வழக்கு மேல் நீதிமன்றிற்கு மாற்றம்

wpengine

பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்த செயற்பாடு அல்ல

wpengine