உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்…



(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

Related posts

மண்மேடு சரிந்ததில் 04 பேர் வைத்தியசாலையில்…

wpengine

கிளிநொச்சியில் கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இன்று விசேட கூட்டம்…

wpengine