உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை…



2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த 969 மாணவர்கள் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை மோசடியில் , 2194 மாணவர்கள் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். இவர்களில் 969 மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் மோசடியில் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

இ.போ. சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

லஹிரு உள்ளிட்ட பல்கலைக்கழ மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்..

wpengine

ஏப்ரல் 15 பொது விடுமுறை…

wpengine