உள்நாட்டு செய்திகள்

சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்…


கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் இன்று(23) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஆரம்பமாகவுள்ள முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள், எதிர்வரும் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

108 மத்திய நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜீத்த தெரிவித்துள்ளார்.

Related posts

கனடாவில் தொழில், குடியுரிமை பெற்றுத்தருவதாக  டாக்டர் உட்பட மூவரை ஏமாற்றி 26.2 மில்லியன் மோசடி செய்த பிக்கு..!

wpengine

இலங்கை கொரோனாவுக்கு தலைவணங்கவில்லை

wpengine

மாணவர்களுக்கான போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய குழு நியமனம்..

wpengine