உள்நாட்டு செய்திகள்

சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்



(FASTNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

நேற்றும் 207 பேர் கைது

wpengine

மஹிந்தானந்த’வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

புதினுக்கு ஐ.எஸ் அமைப்பு எச்சரிக்கை

wpengine