உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை நாளை மறுதினம்(21)..



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க் கிழமை(21) வெளியிடப்பட உள்ளது.

இது சம்பந்தமான பரிசோதனை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சஹ்ரானின் மரபணுவை பரிசோதனை செய்ய அவரது மனைவி மற்றும் மகளின் இரத்த மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுமார் 3 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி

wpengine

2019 ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(08)…

wpengine

உலக கால் பந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்காக..

wpengine