Top Story 2உள்நாட்டு செய்திகள்

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த பிணை உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

எவன்கார்ட் துப்பாக்கி களஞ்சியசாலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது…

wpengine

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் காயம்…

wpengine

சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக கடும் வாகன நெரிசல்..

wpengine