உள்நாட்டு செய்திகள்

இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பதவி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பிரிகேடியர் சூல கொடித்துவக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வரத்து பணியில் இருந்து வேலை நிமித்தம் வேறொரு பதவிக்கு நியமிக்க இராணுவம் தீர்மானித்துள்ளது.

மறுசீரமைப்பின் மூலம் இராணுவ புலனாய்வுத் துறையினை வலுப்படுத்த வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரையில் தீர்மானமில்லை

wpengine

பாகிஸ்தான் உடனான போட்டியில் நாணயற் சுழற்சியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி

wpengine

அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பம்…

wpengine