உலக செய்திகள்

சவுதி மன்னர், இத்தாலி வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு



சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் இத்தாலிய வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர், போலோ ஜெந்தலோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாக சவுதி செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பல்வேறு வழிகளிலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப் பட்டதுடன், பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்தியாவில் இருந்து வருகிறது Sputnik-Light

wpengine

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் – 9 பேர் உயிரிழப்பு…

wpengine

பனாமா ஆவணங்கள் தொடர்பில் ஷரீபுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

wpengine