உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சர்வதேஷ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பில் கைது



மாலைத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால்  தேடப்பட்டு வந்த சந்தேக நபர், இன்று(19) கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைத்தீவு அரசாங்கத்துக்குச் சொந்தமான சொசுன் விலா எனும் விடுதியொன்றிலேயே  குறித்த சந்தேக நபரான ஷஃப்ராஸ் இப்ராஹிம் (வயது 20) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts

ரோஹிதவுக்கு விடுதலை

wpengine

அமைச்சர் எஸ்.பீ’யிடம் மஹிந்தானந்த ரூ.500 மில்லியன் மான நஷ்டஈடு கோருகிறார்.

wpengine

சைட்டம் மாணவர்களை கொத்தலாவலவுக்கு அனுப்பும் அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு…

wpengine