உள்நாட்டு செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களின் பின்னால் அலைய வேண்டாம் – மஹிந்த…



சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(21) பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.

“.. நாட்டில் ஒருவேளை உணவிற்கே திண்டாடும் மக்கள் உள்ளனவர். அந்த நிலை மாற வேண்டும். பொருட்களின் விலைகளை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள்..” என குறிப்பிட்டிருந்தார்.

Related posts

லிட்ரோ எரிவாயு விலை 343 ரூபால் அதிகரிப்பு..!

wpengine

கொரிய மொழி பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி முதல் ஆரம்பம்..

wpengine

அத்துரலிய ரத்ன தேரர், தேசியப் பட்டியல் ஆசனத்தை மீள் ஒப்படைக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய…

wpengine