உள்நாட்டு செய்திகள்வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை தொடர்பிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு…



இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் தவணை தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த கடன் முறைமையின் கீழ் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளல நிலையில், தற்போது பில்லியன் டொலர் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு

wpengine

இணைய பாவனையில் தகாத வார்த்தைப் பிரயோகமா.. இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்..

wpengine

நான்காவது நீதியரசரும் விலகல்

wpengine