உள்நாட்டு செய்திகள்

சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(18) மாலை இடம்பெற்ற சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ , முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

Related posts

ராஜிதவின் முன்பிணை மனுவை விசாரிக்க திகதி குறிப்பு [UPDATE]

wpengine

போதைப்பொருள் ஒழிப்பில் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளது

wpengine

ரவி உள்ளிட்டோரின் வழக்கு விசாரணைக்கு

wpengine