உள்நாட்டு செய்திகள்

சரத் விஜேசூர்யவை 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு



(FASTNEWS|COLOMBO) பேராசிரியர் சரத் விஜேசூர்யவை ஜூன் மாதம் 21 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அனில் வசந்த அல்விஸ் ஆகியோரினால் குறித்த மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சரத் விஜேசூர்ய சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு முறை நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

சில மாகாணங்களுக்கு இன்று(07) பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை..

wpengine

கல்வி சார் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும் காது கொடுப்பதே ஜனநாயகத் தீர்வைத்தரும் – இம்ரான் எம்.பி

News Editor

தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு அமைச்சு பதவி!

wpengine