உள்நாட்டு செய்திகள்

சரத் விஜேசூரிய பதவியிலிருந்து இராஜினாமா..



சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் இறப்பிற்கு பின்னர் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய குறித்த பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பதவி விலகக் காரணமாக, அவர் வெளிநாடு சென்றவேளை குறித்த பதவிக்கு கிராம்பே ஆனந்த தேரரை பதவிக்கு அமர்த்தியமையே ஆகும்.

#reeshma

Related posts

தனிமைப்படுத்தல் சட்டம் குறித்து சுற்றுநிருபம்

wpengine

பசறை கோர விபத்தின் எதிரொலியாக இன்று ஆர்ப்பாட்டம்

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு மேலதிகமாக இரு நாட்கள்..

wpengine