உள்நாட்டு செய்திகள்

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

புத்தளம் – அறுவக்காடு வெடிப்புச் சம்பவம்- அறிக்கை சமர்ப்பிப்பு

wpengine

இலங்கையில் HIV தொற்றுக்கு இலக்கானோர் 2,245 ஆக உயர்வு

wpengine

சில அத்தியவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தது லங்கா சதொச நிறுவனம்..!

wpengine