உள்நாட்டு செய்திகள்

சம்பிக்க ரணவக்க இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவரது பதவி இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397

wpengine

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்தால் ஈழம் உருவாக்கப்படும் – மஹிந்த

wpengine

COVID-19 மரணங்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு

wpengine