உள்நாட்டு செய்திகள்

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு..


பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றினை முன்வைக்க உண்மையான வழக்கறிஞர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கடந்த தினம் மேற்கத்திய மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்குள் உள்நுழைந்து அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது முறைப்பாடு செய்யவுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

wpengine

தேய்ந்துபோன டயர்களுக்கு சிக்கல்

wpengine

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – ஒருவர் கைது…

wpengine