உள்நாட்டு செய்திகள்

சமூர்த்தி பயனாளிகளுக்கு ஓர் எதிர்பார்ப்பு…



சமூர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக குறித்த திணைக்களத்தின் அத்தியட்சகர் ஜெனரல், பேராசிரியர் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

சுமார் பதின் மூன்று இலட்சம் சமூர்த்தி பயனாளி குடும்பங்கள் இலங்கையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma

Related posts

நாட்டை சீர்குலைக்கும் வகையில் தவறான முடிவுகளை எடுத்தவர்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார் – உதய கம்மன்பில

wpengine

சமூக வலைத்தளங்களை முடக்கிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு முறைப்பாடு…

wpengine

புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

wpengine