உள்நாட்டு செய்திகள்

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு போராட்டத்தில்…


சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ஜே. தடல்லகே அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சங்கம் தெரிவிக்கின்றது.

நேற்று)25), குறித்த இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே கூறியுள்ளார்.

Related posts

துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

Azeem Kilabdeen

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை : வெள்ளம் : சுமார் 8000 பேர் பாதிப்பு

wpengine

அதிபர் பதவிக்கான வெற்றிடங்களுக்கான நேர்முகப் பரீட்சையானது ஒத்திவைப்பு..

wpengine