உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்..



(FASTNEWS | COLOMBO) – சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில், கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வரட்சியால் 04 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

wpengine

சைட்டம் தனியார் கல்லூரியின் பெற்றோர்கள் சங்கம் காவற்துறையிடம் முறைப்பாடு…

wpengine

12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை..

wpengine